ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யும் இடைத்தரகர்!
Mar 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யும் இடைத்தரகர்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர் பத்திரப் பதிவு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ராதாபுரத்தில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இசக்கியம்மாள் என்பவர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் இருக்கும் போதே இடைத்தரகர் ஒருவர் அவருக்கு முன்பாக பத்திரத்தை பதிவு செய்து அங்கிருந்த அரசு கோபுர முத்திரையை புதிய பத்திரங்களில் வைத்து கையொப்பமிட்டுள்ளார்.

மேலும், பத்திர பதிவு செய்து வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோரிடம் கையெழுத்து பெற்று அரசு அதிகாரி போல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்து கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளரின் கைரேகையை பயன்படுத்தி போலியான பத்திரம் பதிவு செய்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Tags: Radhapuram Sub Registrar's officebroker registeringIshakiyammal
ShareTweetSendShare
Previous Post

ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் – படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி!

Next Post

உமர் பின்லேடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – பிரான்ஸ் அரசு உத்தரவு!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies