ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யும் இடைத்தரகர்!
Aug 15, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யும் இடைத்தரகர்!

Web Desk by Web Desk
Oct 9, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர் பத்திரப் பதிவு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ராதாபுரத்தில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இசக்கியம்மாள் என்பவர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் இருக்கும் போதே இடைத்தரகர் ஒருவர் அவருக்கு முன்பாக பத்திரத்தை பதிவு செய்து அங்கிருந்த அரசு கோபுர முத்திரையை புதிய பத்திரங்களில் வைத்து கையொப்பமிட்டுள்ளார்.

மேலும், பத்திர பதிவு செய்து வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோரிடம் கையெழுத்து பெற்று அரசு அதிகாரி போல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்து கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளரின் கைரேகையை பயன்படுத்தி போலியான பத்திரம் பதிவு செய்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Tags: Radhapuram Sub Registrar's officebroker registeringIshakiyammal
ShareTweetSendShare
Previous Post

ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் – படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி!

Next Post

உமர் பின்லேடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – பிரான்ஸ் அரசு உத்தரவு!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies