புளோரிடாவில் வீசிய புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேற்கு கடற்கரை நகரங்களான ஃபோர்ட் மியர்ஸ், சரசோட்டா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. அதன் படி இடைவிடாது பெய்த மழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மில்டன் எனப்பெயரிடப்பட்ட புயலால் ஏராளமானோர் வீடுகளிலேயே முடங்கினர்.