மும்பையில் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு! - சர்வமத பிரார்த்தனை!
Jan 14, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மும்பையில் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு! – சர்வமத பிரார்த்தனை!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவையொட்டி, சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.

மும்பை ஓர்லியில் ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் பெளத்த மத தலைவர்கள் இணைந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோர் ரத்தன் டாடா உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இதேபோல ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார மங்கலம் பிர்லா, ரத்தன் டாடா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரும் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, ரத்தன் டாடா மறைவையொட்டி, ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

முன்னதாக தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜெர்மனியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின்போது பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசஞ்ச் மேடையிலேயே அஞ்சலி செலுத்தினார்.

Tags: Businessman Ratan Tata passed away in Mumbai! - Interfaith prayer!
ShareTweetSendShare
Previous Post

ரத்தன் டாடா மறைவு! – ஆர்எஸ்எஸ் இரங்கல்!

Next Post

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies