புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு இணையதள பக்கம் தொடக்கம்!
Jan 14, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு இணையதள பக்கம் தொடக்கம்!

மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், மான்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தனர்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2024, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு இணையதள பக்கத்தை மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், மான்சுக் மாண்டவியா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

அவசர காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணையதள பக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், இணையதள பக்கத்தை மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், மான்சுக் மாண்டவியா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், நாட்டின் பொருளாதாரத்துக்கும், சர்வதேச நன்மதிப்புக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆற்றும் பங்களிப்பை போற்றும் வேளையில், அந்நிய மண்ணில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும் அவசியம் என கேட்டுக்கொண்டார்.

வளைகுடா நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்தியா சார்பில் போதிய உதவி செய்யப்படுவதாக கூறிய அவர், அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாக பல்வேறு மொழிகளில் 24 மணிநேரமும் இணையதள பக்கம் சேவையளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Tags: special website for migrant workersMinisters JaishankarMansukh Mandavia.updated website
ShareTweetSendShare
Previous Post

2026-இல் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெலவெலத்துப் போகும் – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

கனமழை எதிரொலி – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies