அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Sep 10, 2025, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Web Desk by Web Desk
Oct 15, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் சென்ற ஏவுகணை நாயகர், ‘பாரத ரத்னா’ டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று. அக்னி ஏவுகணை, அணு ஆயுதச் சோதனை என்று அறிவியல் துறையில் இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர், எளிய குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்து, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.

தேசத்தின் எதிர்காலம் இளைஞர்கள் என்பதையும், அவர்களின் செயல்பாடே தேசத்தை வல்லரசாக்கும் என்கிற கருத்திலும் உறுதியாக இருந்தார். இந்தியாவின் மிகவும் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அய்யா அப்துல்கலாம் அவர்களின் வழி நின்று, கல்வியே பெருஞ்செல்வம் என்றுணர்ந்து தேசத்தை வல்லரசாக்க உழைப்போம். அய்யா அப்துல்கலாம் அவர்கள் தேசத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: Minister L. Murugan greetingsabdul kalam birth day
ShareTweetSendShare
Previous Post

மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வாருங்கள் – அல்ஜீரிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு!

Next Post

அந்தியூரில் கனமழை – கடைக்குள் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies