அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Jan 14, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Oct 15, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் சென்ற ஏவுகணை நாயகர், ‘பாரத ரத்னா’ டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று. அக்னி ஏவுகணை, அணு ஆயுதச் சோதனை என்று அறிவியல் துறையில் இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர், எளிய குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்து, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.

தேசத்தின் எதிர்காலம் இளைஞர்கள் என்பதையும், அவர்களின் செயல்பாடே தேசத்தை வல்லரசாக்கும் என்கிற கருத்திலும் உறுதியாக இருந்தார். இந்தியாவின் மிகவும் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அய்யா அப்துல்கலாம் அவர்களின் வழி நின்று, கல்வியே பெருஞ்செல்வம் என்றுணர்ந்து தேசத்தை வல்லரசாக்க உழைப்போம். அய்யா அப்துல்கலாம் அவர்கள் தேசத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: Minister L. Murugan greetingsabdul kalam birth day
ShareTweetSendShare
Previous Post

மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வாருங்கள் – அல்ஜீரிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு!

Next Post

அந்தியூரில் கனமழை – கடைக்குள் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies