பேசின் பாலம், வியாசர்பாடி வழித்தடத்தில் மழைநீர் தேக்கம் - 18 ரயில்கள் ரத்து!
Aug 14, 2025, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேசின் பாலம், வியாசர்பாடி வழித்தடத்தில் மழைநீர் தேக்கம் – 18 ரயில்கள் ரத்து!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜோலார்பேட்டையில் இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய – ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன

அதேபோல், இன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்,  மாலை 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன

இன்று இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ்.  இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூரு சூப்பர் ஃபாஸ்ட் மெயிலும் ரத்தாகி உள்ளது.  மேலும், இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,

காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.  காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை – சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்,

காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு – சென்னை சென்ட்ரல் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்தாகி உள்ளது.  காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பகல் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- மைசூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,  பகல் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்தாகி உள்ளது.

மேலும், பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – பெங்களூரு லால்பாக் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: tamilnadu rain. metrological centerrain warningheavy rainrain alertweather updatetrains cancelled
ShareTweetSendShare
Previous Post

மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

Next Post

பூந்தமல்லி தனி கிளை சிறை, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த மழை நீர்!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies