6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mar 15, 2026, 10:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Oct 16, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராபி சந்தைப்படுத்துதல் பருவத்தையொட்டி, ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2 ஆயிரத்து 275 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 425 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இதேபோல பார்லி விலை ஆயிரத்து 850 ரூபாயிலிருந்து ஆயிரத்து 980 ரூபாயாகவும்,

பயறு விலை 5 ஆயிரத்து 440 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 650 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 6 ஆயிரத்து 425 ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5 ஆயிரத்து 650 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 950 ரூபாயாகவும்,  குங்குமப்பூ விலை 5 ஆயிரத்து 800 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 940 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Tags: Cabinet approvesminimum support price.Rabi seasonminimum support price for six crops.
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா ஆளுநருடன் சந்திப்பு – ஆட்சியமைக்க உரிமை கோரினார் நயாப் சிங் சைனி!

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies