6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Aug 5, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராபி சந்தைப்படுத்துதல் பருவத்தையொட்டி, ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2 ஆயிரத்து 275 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 425 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இதேபோல பார்லி விலை ஆயிரத்து 850 ரூபாயிலிருந்து ஆயிரத்து 980 ரூபாயாகவும்,

பயறு விலை 5 ஆயிரத்து 440 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 650 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 6 ஆயிரத்து 425 ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5 ஆயிரத்து 650 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 950 ரூபாயாகவும்,  குங்குமப்பூ விலை 5 ஆயிரத்து 800 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 940 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Tags: minimum support price for six crops.Cabinet approvesminimum support price.Rabi season
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா ஆளுநருடன் சந்திப்பு – ஆட்சியமைக்க உரிமை கோரினார் நயாப் சிங் சைனி!

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

Related News

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies