பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் - ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல்!
May 18, 2025, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல்!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 10:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது.

ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் ட்ரோன் மூலம் ஹிஸ்புல்லாக்கள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

பரபரப்பான இந்தச்சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த ஹிஸ்புல்லா உளவுப்பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்ததில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதுடன், ஈரானை தாக்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

,இதேபோல் வடக்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில் பல்வேறு கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி 87 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், எஞ்சிய நபர்களைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: attackIsraelLebanonHamasgazaAir StrikeHezbollah's intelligence unitHezbollah's intelligence unit demolished
ShareTweetSendShare
Previous Post

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது நியூசிலாந்து!

Next Post

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Related News

மதுரை : விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிமவள கொள்ளை!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க மற்ற நாடுகள் முன்வந்துள்ளன : நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடப்பட்ட முகூர்த்த பந்தக்கால்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜக மூவர்ண கொடி பேரணி!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் லஞ்ச ஓழிப்பு துறையினர் சோதனை நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies