குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!
Jan 14, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

குஜராத் காந்திநகரை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு முதல் போலி நீதிமன்றம் நடத்தி வந்துள்ளார். அவரது நீதிமன்றத்தில் பல போலி வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் பணியில் இருந்துள்ளனர்.

தன்னிடம் வரும் வழக்குகளில் ஒரு தரப்பினருக்கு ஆதராக தீர்ப்பளித்து லஞ்சமாக பணம் பெறுவதை சாமுவேல் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில், பால்டி என்ற பகுதியில் உள்ள அரசு நிலம் தனக்கு சொந்தமானது என கூறி, ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த போலி நீதிபதியான சாமுவேல், வழக்கம்போல மனுதாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். மேலும், ஒருபடி மேலே சென்று, இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

உண்மை நிலவரம் தெரியாமல், மனுதாரர் அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தபோதுதான், அந்த உத்தரவு போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags: A person who was running a fake court in Gujarat was arrested!
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் கும்பாபிஷேகம்! : செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

Next Post

செனகல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதிப்பு!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies