குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!
Jun 17, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!

Web Desk by Web Desk
Oct 23, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

குஜராத் காந்திநகரை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு முதல் போலி நீதிமன்றம் நடத்தி வந்துள்ளார். அவரது நீதிமன்றத்தில் பல போலி வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் பணியில் இருந்துள்ளனர்.

தன்னிடம் வரும் வழக்குகளில் ஒரு தரப்பினருக்கு ஆதராக தீர்ப்பளித்து லஞ்சமாக பணம் பெறுவதை சாமுவேல் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில், பால்டி என்ற பகுதியில் உள்ள அரசு நிலம் தனக்கு சொந்தமானது என கூறி, ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த போலி நீதிபதியான சாமுவேல், வழக்கம்போல மனுதாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். மேலும், ஒருபடி மேலே சென்று, இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

உண்மை நிலவரம் தெரியாமல், மனுதாரர் அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தபோதுதான், அந்த உத்தரவு போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags: A person who was running a fake court in Gujarat was arrested!
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் கும்பாபிஷேகம்! : செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

Next Post

செனகல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதிப்பு!

Related News

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

வயநாடு : குட்டியுடன் ஆற்றை கடக்கும் தாய் யானை!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies