அலுவலகம் சென்று பணியாற்றினால் மன உளைச்சல் குறைவு - ஆய்வில் தகவல்!
Jan 13, 2026, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலுவலகம் சென்று பணியாற்றினால் மன உளைச்சல் குறைவு – ஆய்வில் தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீட்டில் இருந்து பணியாற்றுவதை விட, அலுவலகம் சென்று பணியாற்றினால் மன உளைச்சல் குறைவு என உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மனம் தொடர்பான ஆராய்ச்சி அமைப்பால் பணி மற்றும் மனநிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  65 நாடுகளை சேர்ந்த 54 ஆயிரத்து 831 பணியாளர்களின் தகவல்களை சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளியாயின

அதாவது, தினமும் அலுவலகத்துக்கு சென்று சக ஊழியர்களுடன் நட்புறவு கொண்டு பணி செய்யும்போது மன உளைச்சல் குறைவது தெரியவந்துள்ளது.ஆனால், வீட்டில் இருந்து பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் மன உளைச்சலும் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனிமையில் இருந்து வெகு நேரம் ஒரே பணியை செய்வது மனநலம் சம்மந்தமான பிரச்சினைகளை உருவாக்கி மன அழுத்தத்தை ஏற்படுத்துவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Tags: global studywork from homeworking in office
ShareTweetSendShare
Previous Post

தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரம் – முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Next Post

மனிதனுக்கு மனிதநேயம் இருந்தால் போதும், அனைத்தும் வந்துவிடும் – இயக்குநர் பாக்யராஜ்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

2026-ல் அமையும் தேசிஜ கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies