டிக்கெட் எடுப்பதில் தகராறு - பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் பலி!
Jun 30, 2025, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிக்கெட் எடுப்பதில் தகராறு – பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் பலி!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகர பேருந்தில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவத்தில் பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகன்குமார் என்பவர் மாநகர பேருந்தில் தடம் எண் 46ஜி வழித்தடத்தில் நடத்துநராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் பணியில் இருந்த போது, அண்ணா ஆர்ச் பேருந்து நிறுத்ததில் நின்றது.

அப்போது பேருந்தின் முன்பக்கமாக ஏறிய பயணி ஒருவரிடம் ஜெகன்குமார் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது நடத்துநர் ஜெகன்குமாரின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடத்துநர் ஜெகன்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையறிந்த சக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வேலூரை சேர்ந்த கோவிந்தன் என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ,கொலை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: passengerSaidapet 46 gpassenger attackChennaibus conductor murder
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவில் கரையை கடந்தது டானா புயல் : ஏராளமான மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு!

Next Post

நீர்நிலை ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies