சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி!
Oct 9, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? என உயர் நீதிமன்ற மதுரை கிளை  கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாமி தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் என கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசனம் செய்ய முடியும் என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

கோயில்களில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா எனவும் கேட்டனர்.

இம்மனு தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோயில் இணை ஆணையர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Tags: Madurai high courttiruchendur templedarshan fees issue
ShareTweetSendShare
Previous Post

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – கடலாடி ராஜ ராஜேஸ்வரி கோயிலில் குத்துவிளக்கு பூஜை!

Next Post

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினியின் குற்றச்சாட்டு – ஈஷா யோகா மையம் மறுப்பு!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies