திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு - 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்!
Mar 15, 2026, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு – 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஆய்வகத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கமடைந்தனர்.

திருவொற்றியூர் கிராமத் தெருவில் “விக்டரி” என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 3-வது தளத்தில் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் 3-ம் தளத்தில் இருந்த மாணவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் அம்பூலன்ஸ் மூலம் திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags: gas leak20 students faintedTiruvottiyurschool laboratory
ShareTweetSendShare
Previous Post

“விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள்” – மதுரையில் தவெக கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்!

Next Post

குடியரசு துணைத்தலைவருடன் வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் சந்திப்பு!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies