கிளை வாய்க்கால் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு நீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு!
Nov 15, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிளை வாய்க்கால் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு நீர் வரவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டத்தில் கிளை வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்துசேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெரியகுளம் அருகே உள்ள மஞ்சாளர் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டிய நிலையில், கடந்த மாதம் 17 -ஆம் தேதி 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டது. ஆனால், கிளை வாய்க்கால்கள் பல பகுதிகளில் உடைந்து சேதமடைந்துள்ளதால் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: PeriyakulamTheni district.farmers allegedManjalaச Dam
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை – நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

இருசக்கர வாகன திருட்டு – மயிலாடுதுறையில் இருவர் கைது!

Related News

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies