உத்திரமேரூர் அருகே சீரமைக்கப்படாத மதகுகள் - சுமார் 500 ஏக்கர் நிலம் தரிசாகும் அபாயம்!
Jul 9, 2025, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்திரமேரூர் அருகே சீரமைக்கப்படாத மதகுகள் – சுமார் 500 ஏக்கர் நிலம் தரிசாகும் அபாயம்!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதகுகள் சீரமைக்கப்படாததால், நீரின்றி 500 ஏக்கர் நிலம் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் பெருங்கோழியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் நீரை நம்பி சுமார் 500 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்வதாக கூறுகின்றனர்.

தற்போது ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் ஏரியின் மதகுகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் மதகுகள் உடைந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே, மதகுகளை சீரமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Uttaramerurnon-maintenance of sluicesPerungozhi
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல் – 7 பேர் கைது!

Next Post

வீரத் தியாகத்தின் அடையாளம் மருது சகோதரர்கள் – சிறப்பு கட்டுரை!

Related News

பள்ளியில் மதுபோதையில் மயங்கிய ஆசிரியர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பட்டா கேட்டு காரை மறித்த மக்கள் – ரூ.5000 கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என கூறிய எம்எல்ஏ!

தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை அடகு மோசடி – அதிமுக ஆர்பாட்டம்!

அரசு வேலை மற்றும் வீட்டு மனை பட்டா – அஜித் சகோதரர் அதிருப்தி!

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

மானாமதுரை அருகே முத்தையா அய்யானார் கோயில் புரவி எடுப்பு திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா!

நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!

தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத ஆட்சி – வானதி சீனிவாசன்

சன் குழும தலைவர் கலாநிதி, தயாநிதி விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் சமாதான பேச்சுவார்த்தை!

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்ட விரோதம் – அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!

மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளியில் உறங்கிய ஆசிரியர் – அண்ணாமலை கண்டனம்

அன்புமணி மீது நடவடிக்கை – ராமதாசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு முக்கிய காரணம் – இபிஎஸ் புகழாரம்!

கூட்டணியை நம்பி திமுக, மக்களை நம்பி அதிமுக – இபிஎஸ்

கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் அடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies