வடகொரிய வீரர்கள் விவகாரத்தில் சீனா ஏன் மவுனம் காக்கிறது? : ஜெலென்ஸ்கி கேள்வி
Sep 10, 2025, 10:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வடகொரிய வீரர்கள் விவகாரத்தில் சீனா ஏன் மவுனம் காக்கிறது? : ஜெலென்ஸ்கி கேள்வி

Web Desk by Web Desk
Nov 1, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயான போரில் வடகொரிய வீரர்கள் ஈடுபடுத்தப்படும் விவகாரத்தில் சீனா ஏன் மவுனம் காக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்கொரிய ஊடகம் ஒன்றின் நேர்காணலில் ஜெலென்ஸ்கி பங்கேற்றார். அப்போது, 3,000 வடகொரிய வீரர்கள் ரஷ்ய ராணுவ முகாமில் பயிற்சியில் உள்ளதாக தங்களிடம் தகவல் உள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக உயரலாம் எனவும் குறிப்பிட்டார். பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சீனாவின் மௌனம் ஆச்சரியம் தருவதாகவும் அவர் கூறினார்.

Tags: Why is China silent on the issue of North Korean soldiers? : Zelensky question
ShareTweetSendShare
Previous Post

யமுனை ஆற்றில் மிதந்து வரும் நச்சு நுரை!

Next Post

அதிபர், துணை அதிபருக்கு இந்துக்கள் பற்றி அக்கறையில்லை! : டிரம்ப் குற்றச்சாட்டு

Related News

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies