நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து - வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
Jul 3, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து – வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 2, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.,

நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சிவகங்கை கப்பல் மூலம் தொடங்கியது.

நாள்தோறும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போதிய பயணிகள் வருகை இல்லாததால் தற்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது. செவ்வாய் வியாழன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படிப்படியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், இலங்கை இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் கப்பல் போக்குவரத்து சேவை செயல்படுத்த இந்த்ஶ்ரீ கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் 8ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Nagai - Sri Lanka passenger ferry serviceIndhree Shipping Company5 days ship service to srilanka
ShareTweetSendShare
Previous Post

ஸ்பெயினில் கொட்டி தீர்த்த மழை – பலி எண்ணிக்கை 205 ஆக உயர்வு!

Next Post

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம்!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Load More

அண்மைச் செய்திகள்

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

தக்காளி விலை 3 மடங்கு உயர்வு!

பார்சிலோனா நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு!

தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

இபிஎஸ் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்க அழைப்பு!

அனைத்திற்கும் துணிந்து தான் வீடியோவை வெளியிட்டேன் – சக்தீஸ்வரன்

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை!

ஈரோடு : மின்மயானம் அமைக்க 7 கிராம மக்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies