ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது - ராஜ்நாத்சிங்
May 26, 2025, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது – ராஜ்நாத்சிங்

Web Desk by Web Desk
Nov 3, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

உத்தப்பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜம்மு காஷ்மீரில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் துரதிருஷ்டவசமானவை எனவும், பயங்கரவாதிகளுக்கு நமது பாதுகாப்புப்படையினர் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

மேலும், பாதுகாப்பு ஏற்பாட்டில் எந்தவித தொய்வும் இல்லை என தெரிவித்த அவர், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளதாக கூறினார்.

Tags: jammu kashmirdefence minister rajnath singhterrorism in kashmir
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

Next Post

ஜெகன் மோகன் ரெட்டிக்காக கட்டப்பட்டதா? – விசாகப்பட்டினம் ருஷிகொண்டா அரண்மனையில் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies