கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!
Oct 2, 2025, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாகர்கோவில், சுசீந்திரம், ஆசாரிப்பள்ளம், தக்கலை, மார்த்தாண்டம், தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால், பல இடங்களில் சாலைகளில் நீர்தேங்கி குளம்போல் காட்சியளித்தது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேபோல் பகவதி அம்மன் கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

மார்த்தாண்டம் பகுதியில் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அப்போது, மேம்பாலத்தில் இருந்து அருவி போல் நீர் கொட்டியதால், கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

கந்நாலி பாலம் அருகே உள்ள விளை நிலங்களில் தேங்கிய தண்ணீர் சாலையின் குறுக்கே பாய்ந்து சென்றது. இதற்கிடையே குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Tags: tamilnadu rainheavy rainkaniyakumari rain
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

திருப்பதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies