ஜெகன் மோகன் ரெட்டிக்காக கட்டப்பட்டதா? - விசாகப்பட்டினம் ருஷிகொண்டா அரண்மனையில் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு!
May 26, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டிக்காக கட்டப்பட்டதா? – விசாகப்பட்டினம் ருஷிகொண்டா அரண்மனையில் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா மலை மீது உள்ள ருஷிகொண்டா அரண்மனையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார்.

ஒரு லட்சத்து 41 ஆயிரம் சதுர அடிக்கு மேல் மிக ஆடம்பரமான கட்டிடங்கள், லட்சக்கணக்கான விலை உயர்ந்த பர்னிச்சர்கள், இன்டீரியர் அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை அங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

ருஷிகொண்டா பேலஸ் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கட்டப்பட்டது என தெலுங்கு தேசம் கட்சியினர் விமர்சனம் செய்த நிலையில், அந்த பேலஸ் தனக்காக கட்டப்படவில்லை எனவும், அவை சுற்றுலாவை மேம்படுத்த கட்டப்பட்டவை என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பினர் விளக்கம் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rushikonda Palaceushikonda Hillchandrababu naiduVisakhapatnamandhra chief minister
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது – ராஜ்நாத்சிங்

Next Post

கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் – முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Related News

நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!

இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் – அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – கோஸ் இசை வாசித்தபடி சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

நல்ல கதை கொடுத்தால் படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர் – கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல காதணி விழா – இபிஎஸ், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் தீவிர சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – சென்னை வந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அபார வெற்றி!

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

என்டிஏ மாநில முதல்வர்கள் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies