போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை - சீட் கிடைக்காததால் தரையில் அமர்ந்து சென்னை வந்ததாக பயணிகள் வேதனை!
Jun 17, 2025, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை – சீட் கிடைக்காததால் தரையில் அமர்ந்து சென்னை வந்ததாக பயணிகள் வேதனை!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைக்கு பேருந்துகள் கிடைக்காமல் தரையிலே அமர்ந்து வந்ததாகவும், சில பேருந்துகள் நிற்காமல் சென்றதாகவும் பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் பொது போக்குவரத்து மூலம் சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.

இதனால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிகளவில் மக்கள் குவிந்திருந்தனர். குறிப்பாக பேருந்துகளில் சீட் கிடைக்காததால், சொந்த ஊரான அரியலூரில் இருந்து கீழே அமர்ந்து வந்ததாகவும், போதிய பேருந்துகளை இயக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.  பண்டிகை காலங்களில் அதிகளவில் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், சென்னைக்கு பேருந்து கிடைக்காமல் பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்து கிடந்ததாகவும், சில பேருந்துகள் நிற்காமல் சென்றதாவும் பெண் பயணி வேதனை தெரிவித்துள்ளார்.

Tags: ChennaiDiwali holidaytamilnadu government busPassengers suffered
ShareTweetSendShare
Previous Post

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பயணிகள் – பரனூர் சுங்கச்சாவடியில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

Next Post

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies