தனியார் பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை!
Aug 20, 2025, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக்கசிவால் மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது நாளாக இன்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வாகனம் மூலம் பள்ளி வளாகத்தில் சோதனை நடைபெற்றது.

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரண்டாவது முறையாக வாயுக்கசிவு ஏற்பட்டது.

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான 6 மாணவிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை மூட வலியுறுத்தி அதன் நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடம் வந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதுடன், பள்ளியை தற்காலிகமாக மூடவும் அறிவுறுத்தினர்.

அதனடிப்படையில் பள்ளி மூடப்பட்ட நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வாகனம் மூலம் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்வேறு கருவிகளை பயன்படுத்தி சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த சோதனைக்குப் பின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Pollution Control BoardPollution Control Board officials check in private school!
ShareTweetSendShare
Previous Post

குறை கேட்பு கூட்டம்! : செல்போன் பேசிக்கொண்டு இருந்த அதிகாரிகள்

Next Post

நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் கண்டனம்!

Related News

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம்!

ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதை தவிர்க்க இளைஞரின் விபரீத செயல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies