தனியார் பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை!
Jan 24, 2026, 04:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக்கசிவால் மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது நாளாக இன்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வாகனம் மூலம் பள்ளி வளாகத்தில் சோதனை நடைபெற்றது.

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரண்டாவது முறையாக வாயுக்கசிவு ஏற்பட்டது.

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான 6 மாணவிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை மூட வலியுறுத்தி அதன் நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடம் வந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதுடன், பள்ளியை தற்காலிகமாக மூடவும் அறிவுறுத்தினர்.

அதனடிப்படையில் பள்ளி மூடப்பட்ட நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வாகனம் மூலம் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்வேறு கருவிகளை பயன்படுத்தி சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த சோதனைக்குப் பின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Pollution Control BoardPollution Control Board officials check in private school!
ShareTweetSendShare
Previous Post

குறை கேட்பு கூட்டம்! : செல்போன் பேசிக்கொண்டு இருந்த அதிகாரிகள்

Next Post

நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் கண்டனம்!

Related News

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள் – டிடிவி தினகரன்

நானும் தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள் – EPS

சூரியன் மறைந்து கொண்டு வருகிறது -அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies