டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!
Jan 14, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியாத்தம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், போலீசாரே மணல் கடத்த கூறிவிட்டு தற்போது அவர்களே கைதும் செய்வதாக கைதானவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்ப்பட்டி பகுதியில், டிராக்டர் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக எஸ்.பி-யின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர். இதற்கிடையே இது தொடர்பான வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப் குழுக்களில் உலா வந்தது.

அதில், காவலர்கள் இருவர் வெங்கடேசனை கீழே தள்ளி கால்களை கட்டியவாறு பிடித்திருப்பது போலவும், வெங்கடேசன் கூச்சலிட்டு அலறுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், போலீசார்தான் வெங்கடேசனிடம் மணல் கடத்தலில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும், தற்போது அவர்களே அவரை கைது செய்துள்ளதாகவும் வெங்கடேசனின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

இந்நிலையில், அவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும், ரகசிய தகவலின் அடிப்படையில்தான் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Tags: The person involved in sand smuggling with a tractor was arrested!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

Next Post

இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்! : சென்னை உயர்நீதிமன்றம்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies