டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!
Oct 9, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியாத்தம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், போலீசாரே மணல் கடத்த கூறிவிட்டு தற்போது அவர்களே கைதும் செய்வதாக கைதானவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்ப்பட்டி பகுதியில், டிராக்டர் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக எஸ்.பி-யின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர். இதற்கிடையே இது தொடர்பான வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப் குழுக்களில் உலா வந்தது.

அதில், காவலர்கள் இருவர் வெங்கடேசனை கீழே தள்ளி கால்களை கட்டியவாறு பிடித்திருப்பது போலவும், வெங்கடேசன் கூச்சலிட்டு அலறுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், போலீசார்தான் வெங்கடேசனிடம் மணல் கடத்தலில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும், தற்போது அவர்களே அவரை கைது செய்துள்ளதாகவும் வெங்கடேசனின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

இந்நிலையில், அவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும், ரகசிய தகவலின் அடிப்படையில்தான் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Tags: The person involved in sand smuggling with a tractor was arrested!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

Next Post

இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்! : சென்னை உயர்நீதிமன்றம்

Related News

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies