இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்! : சென்னை உயர்நீதிமன்றம்
Aug 20, 2025, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்! : சென்னை உயர்நீதிமன்றம்

Web Desk by Web Desk
Nov 5, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளையாட்டு போட்டிகளின்போது ஏற்படும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, திட்டம் வகுக்க வேண்டும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின்போது கார்க் பந்து தாக்கி லோகநாதன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிரிக்கெட் போட்டிகளில் கார்க் பந்தை பயன்படுத்த தடையில்லை என்பதாலும்,  இளைஞர் உயிரிழந்ததில் போட்டி ஏற்பட்டாளர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதாலும் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், மரணமடைந்த இளைஞர் லோகநாதனின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி,  விளையாட்டு போட்டிகளின்போது ஏற்படும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு அறிவுரை வழங்கினார்.

Tags: Make a plan to compensate! : Madras High Court
ShareTweetSendShare
Previous Post

டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!

Next Post

சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி!

Related News

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies