இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்! : சென்னை உயர்நீதிமன்றம்
Jan 14, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்! : சென்னை உயர்நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளையாட்டு போட்டிகளின்போது ஏற்படும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, திட்டம் வகுக்க வேண்டும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின்போது கார்க் பந்து தாக்கி லோகநாதன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிரிக்கெட் போட்டிகளில் கார்க் பந்தை பயன்படுத்த தடையில்லை என்பதாலும்,  இளைஞர் உயிரிழந்ததில் போட்டி ஏற்பட்டாளர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதாலும் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், மரணமடைந்த இளைஞர் லோகநாதனின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி,  விளையாட்டு போட்டிகளின்போது ஏற்படும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு அறிவுரை வழங்கினார்.

Tags: Make a plan to compensate! : Madras High Court
ShareTweetSendShare
Previous Post

டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!

Next Post

சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies