ஹிமாசல பிரதேச முதல்வருக்காக தயாரான சமோசா மாயம் - விசாரணை நடைபெறுவதாக பாஜக விமர்சனம்!
Oct 19, 2025, 03:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிமாசல பிரதேச முதல்வருக்காக தயாரான சமோசா மாயம் – விசாரணை நடைபெறுவதாக பாஜக விமர்சனம்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பங்கேற்ற விழாவில், அவர் சாப்பிடவிருந்த சமோசா மாயமானது சர்ச்சைக்குள்ளானது.

சிம்லா சிஐடி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பங்கேற்றார். விழா முடிந்ததும் அவருக்குப் பரிமாற சமோசா தயாராக இருந்தது.

விழா முடிந்து அதிகாரிகள் பார்த்தபோது சமோசாவை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுக்விந்தர் சிங் சுகு ஏமாற்றம் அடைந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முதலமைச்சர் சாப்பிடவிருந்த சமோசா மாயமானது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக பாஜக விமர்சித்தது. இதை மறுத்த சிஐடி இயக்குநர் ஜெனரல் சஞ்சீவ் ஓஜா, இது தங்களது துறைசார்ந்த பிரச்னை என்றும், இதுதொடர்பாக விசாரணை நடைபெறவில்லை என்றும் விளக்கமளித்தார்.

Tags: bjphimachal pradeshHimachal Pradesh Chief Minister Sukhwinder Singh SuguSamosa issue
ShareTweetSendShare
Previous Post

2026-இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் – டிடிவி தினகரன் உறுதி!

Next Post

விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் – எல்.முருகன் பேச்சு!

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies