சொத்து தகராறு - தாய் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மகள்!
Aug 14, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்து தகராறு – தாய் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மகள்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எம்ஜிஆர் நகரில் சொத்து பிரச்சனையால் பெற்ற தாய் மீது மகள் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் கனகசபை தெருவில் வசித்து வரும் ஆதிலட்சுமி என்ற மூதாட்டி தனது மகள் திரிலோக சுந்தரிக்கு சொந்தமான சொத்தை ஏற்கனவே பிரித்து கொடுத்துள்ளார். இந்நிலையில், மீதமுள்ள சொத்தையும், கடைகளில் வரக்கூடிய வாடகை பணத்தையும் தனக்கே தரவேண்டும் எனக்கூறி தனது தாயை திரிலோக சுந்தரி தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மூதாட்டி ஆதிலட்சுமி காவல்நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி வீட்டின் அருகே அமர்ந்திருந்த மூதாட்டி ஆதிலட்சுமி மீது அவரது மகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.

மேலும், பெற்ற தாயின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்யும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திரிலோக சுந்தரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: MGR Nagarproperty disputedaughter attacked motherChennai
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Next Post

கொடைக்கானல் சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை – நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நிற்கும் வாகனங்கள்!

Related News

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies