நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது! : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
Oct 9, 2025, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது! : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Web Desk by Web Desk
Nov 12, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை மாநகர் பீ.பீ. குளம் கண்மாயையொட்டி அமைந்துள்ள முல்லைநகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. வீடுகளை காலி செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் பொதுமக்கள் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அப்பகுதி மக்களுக்கு ராஜாக்கூர் பகுதியில் மானிய விலையில் வீடுகளை வழங்க அரசு தயாராக இருப்பதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்தரப்பினர் ராஜாக்கூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள் சில மாதங்களிலேயே இடியும் நிலையில்தான் உள்ளது என தெரிவித்ததுடன் ராஜாக்கூர் பகுதியில் உள்ள கட்டடத்தின் நிலை குறித்து அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: No compromise can be accepted in removing water encroachment! : High Court Madurai Branch
ShareTweetSendShare
Previous Post

நாகை மீனவர்கள் 12 பேர் கைது! – இலங்கை கடற்படை அட்டூழியம்!

Next Post

தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

Related News

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies