நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்! : கோட்டாட்சியர்
Sep 16, 2025, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்! : கோட்டாட்சியர்

Web Desk by Web Desk
Nov 12, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் பள்ளியில், நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25-ம் தேதி வாயு கசிவு ஏற்பட்டதாக கூறி 35 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதையடுத்து அந்த பள்ளியில் தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராஹீம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோட்டாட்சியர் தலைமையில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கோட்டாட்சியர் பெற்றோர் கேட்டுக் கொண்டதின் பேரில் 10, 11, 12-ம் வகுப்புகள் நாளை முதல் செயல்படும் என தெரிவித்தார். மேலும் மருத்துவக் குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புடன் பள்ளி இயங்கும் என்றும் கூறினார்.

Tags: Classes for class 10th11th and 12th students will start from tomorrow! : Kotakshiar
ShareTweetSendShare
Previous Post

பள்ளி சீருடை அணிந்தபடி பாத்திரங்கள் கழுவும் மாணவர்கள்!

Next Post

காவலரை கத்தியால் குத்திய நபர் கைது!

Related News

சென்னை : மதுபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்

நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

தாய்ப்பால் தானம் செய்து முன்னுதாரணமாக மாறிய விஷ்ணு விஷால் மனைவி!

அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மூதாட்டி கைது!

வேலூர் : மாநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை!

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் – இன்று வரை நீட்டிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies