நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்! : கோட்டாட்சியர்
Oct 18, 2025, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்! : கோட்டாட்சியர்

Web Desk by Web Desk
Nov 12, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் பள்ளியில், நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25-ம் தேதி வாயு கசிவு ஏற்பட்டதாக கூறி 35 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதையடுத்து அந்த பள்ளியில் தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராஹீம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோட்டாட்சியர் தலைமையில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கோட்டாட்சியர் பெற்றோர் கேட்டுக் கொண்டதின் பேரில் 10, 11, 12-ம் வகுப்புகள் நாளை முதல் செயல்படும் என தெரிவித்தார். மேலும் மருத்துவக் குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புடன் பள்ளி இயங்கும் என்றும் கூறினார்.

Tags: Classes for class 10th11th and 12th students will start from tomorrow! : Kotakshiar
ShareTweetSendShare
Previous Post

பள்ளி சீருடை அணிந்தபடி பாத்திரங்கள் கழுவும் மாணவர்கள்!

Next Post

காவலரை கத்தியால் குத்திய நபர் கைது!

Related News

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies