நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்! : கோட்டாட்சியர்
Nov 7, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்! : கோட்டாட்சியர்

Web Desk by Web Desk
Nov 12, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் பள்ளியில், நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25-ம் தேதி வாயு கசிவு ஏற்பட்டதாக கூறி 35 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதையடுத்து அந்த பள்ளியில் தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராஹீம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோட்டாட்சியர் தலைமையில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கோட்டாட்சியர் பெற்றோர் கேட்டுக் கொண்டதின் பேரில் 10, 11, 12-ம் வகுப்புகள் நாளை முதல் செயல்படும் என தெரிவித்தார். மேலும் மருத்துவக் குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புடன் பள்ளி இயங்கும் என்றும் கூறினார்.

Tags: Classes for class 10th11th and 12th students will start from tomorrow! : Kotakshiar
ShareTweetSendShare
Previous Post

பள்ளி சீருடை அணிந்தபடி பாத்திரங்கள் கழுவும் மாணவர்கள்!

Next Post

காவலரை கத்தியால் குத்திய நபர் கைது!

Related News

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies