பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Aug 21, 2025, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Nov 13, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆயிரத்து 801-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

எழுத்தாளர் செந்தில்குமார் எழுதிய பாஞ்சாலங்குறிச்சி போர்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் இந்திய சுதந்திர போர் என்று வர்ணிக்கப்படும் 1857 போரை காட்டிலும், பாஞ்சாலங்குறிச்சி போர் 1801-ஆம் ஆண்டிலேயே நடைபெற்றதாகவும், அந்தப் போர் 9 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்த போது தமிழகத்திலிருந்து 4 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதில் இணைந்தது பெருமிதம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

Tags: Governor R.N.RaviNetaji Subhash Chandra BoseBattle of Panjalankurichifirst Indian War of IndependenceIndian National Army
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவிற்கு சரத்பவார் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? – உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Next Post

2026 சட்டப் பேரவை தேர்தலில் திமுக- பாஜக இடையேதான் போட்டி – அர்ஜுன் சம்பத்

Related News

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

பலரது கவனத்தையும் ஈர்த்த அதிபர் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை!

திருப்பத்தூர் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டது : ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின்

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு – இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

திமுக பிரமுகரின் நிறுவன எண்ணெயில் கலப்படம் என புகார்!

அசோக் செல்வனின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் டிரம்பின் வரிவிதிப்பு மிகப்பெரிய முட்டாள்தனம் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ்

டெல்லி முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்திய நபர் – காவலில் எடுத்து போலீசார் விசாரணை!

திருச்செந்தூரில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆவணி திருவிழா!

 கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கார்த்திக்கு வில்லனாகும் ஜீவா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies