பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Mar 15, 2026, 11:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Nov 13, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆயிரத்து 801-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

எழுத்தாளர் செந்தில்குமார் எழுதிய பாஞ்சாலங்குறிச்சி போர்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் இந்திய சுதந்திர போர் என்று வர்ணிக்கப்படும் 1857 போரை காட்டிலும், பாஞ்சாலங்குறிச்சி போர் 1801-ஆம் ஆண்டிலேயே நடைபெற்றதாகவும், அந்தப் போர் 9 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்த போது தமிழகத்திலிருந்து 4 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதில் இணைந்தது பெருமிதம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

Tags: Indian National ArmyGovernor R.N.RaviNetaji Subhash Chandra BoseBattle of Panjalankurichifirst Indian War of Independence
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவிற்கு சரத்பவார் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? – உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Next Post

2026 சட்டப் பேரவை தேர்தலில் திமுக- பாஜக இடையேதான் போட்டி – அர்ஜுன் சம்பத்

Related News

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies