ஸ்பெயினில் கொட்டி தீர்த்த மழை - 220-க்கும் மேற்பட்டோர் பலி!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்பெயினில் கொட்டி தீர்த்த மழை – 220-க்கும் மேற்பட்டோர் பலி!

Murugesan M by Murugesan M
Nov 13, 2024, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்பெயின் நாட்டின் வலேன்சியா நகரில் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழைக்கு 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வலேன்சியா நகரில் மேகவெடிப்பால் கடந்த இரண்டு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, ஸ்பெயினில் வெள்ள மீட்பு நடவடிக்கையாக 50 பேர் குழுவை பிரான்ஸ் அனுப்பிவைத்தது.

வலேன்சியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தவறியதாக அதிகாரிகளையும் ஆளும் அரசையும் கண்டித்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்பெயின் அரசைக் கண்டித்து அவர்கள் தீயைக் கொளுத்தி போட்டதால், பதற்றம் நிலவியது.

Tags: spaincloudburstValenciaspain rain
ShareTweetSendShare
Previous Post

2026 சட்டப் பேரவை தேர்தலில் திமுக- பாஜக இடையேதான் போட்டி – அர்ஜுன் சம்பத்

Next Post

ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies