தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து - சென்னை ரயில்கள் தாமதம்!
Oct 3, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து – சென்னை ரயில்கள் தாமதம்!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், சென்னைக்கு ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பெல்லாரி – உத்தரப்பிரதேசத்துக்கு இரும்பு லோடு ஏற்றியபடி சரக்கு ரயில் சென்றுள்ளது. தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம்-ராகவபுரம் இடையே சென்ற போது, எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இதில் 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன. இதன் காரணமாக வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதே போல சென்னையில் இருந்து ரயில்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 17 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுபாதையில் திருப்பி விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

Tags: Telanganagoods train derailsChennai trains delayedRamakundam-Raghavapuram
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Next Post

திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies