மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் - தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!
Jan 13, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் – தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயை நம்பி 480 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகை ஆற்றில் இருந்து நேரடி பாசன கால்வாய் இருப்பதால், ஆண்டுதோறும் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டால் கண்மாய் நிரம்பிவிடும்.

இந்நிலையில், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. கண்மாய்கள் நிரம்பியபோதும் பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல், சுமார் 200 ஏக்கர் நிலங்கள் தரிசாக காணப்படுகின்றன.

இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், கால்வாயை தூர்வார பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கால்வாயை ஒட்டியுள்ள கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags: PuthukottaiFARMERSsivagangavaigai riverManamadurainon-digging of canals
ShareTweetSendShare
Previous Post

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies