மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் - தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!
Aug 23, 2025, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் – தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயை நம்பி 480 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகை ஆற்றில் இருந்து நேரடி பாசன கால்வாய் இருப்பதால், ஆண்டுதோறும் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டால் கண்மாய் நிரம்பிவிடும்.

இந்நிலையில், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. கண்மாய்கள் நிரம்பியபோதும் பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல், சுமார் 200 ஏக்கர் நிலங்கள் தரிசாக காணப்படுகின்றன.

இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், கால்வாயை தூர்வார பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கால்வாயை ஒட்டியுள்ள கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags: non-digging of canalsPuthukottaiFARMERSsivagangavaigai riverManamadurai
ShareTweetSendShare
Previous Post

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

குறைந்தது நீர்வரத்து – ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies