எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டன் தி கார்டியன் நாளிதழ்!
Aug 15, 2025, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டன் தி கார்டியன் நாளிதழ்!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம் நச்சு நிறைந்தது எனக் குற்றம் சாட்டிய பிரிட்டனைச் சேர்ந்த மிகப் பழமையான நாளிதழான தி கார்டியன், எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்ஸ் தளத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை விட எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் உள்ள தகவல்கள் இனவெறி கோட்பாடுகளை கொண்டதாக உள்ளதாகவும், அமெரிக்க தேர்தலை எக்ஸ் தளம் கையாண்ட விதம் அதனை உறுதிப்படுத்துகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நாளிதழுக்கு ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் 80 கணக்குகள் உள்ளன. இவற்றை 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே போல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின்னர் எக்ஸ் வலைதளத்தை விட்டு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பயனர்கள் விலகியுள்ளனர்.

Tags: The GuardianElon Musk's X social networkUS election
ShareTweetSendShare
Previous Post

மண்டல பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை திறப்பு!

Next Post

பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு / முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies