பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமாகா காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக அரசு, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும். விவசாயிகள் பயிர் செய்யும் நெற்பயிர்களுக்கு உட்பட பல பயிர்களுக்கு பயிர் காப்பீடானது
மிகவும் பயனுள்ளது.

விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காரணமாக, எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களுக்கு
உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதிய
தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுகின்றனர். நடப்பு ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் நாளை 15.11.2024
வரை பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

பயிர் காப்பீடு செய்ய ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தொடர் மழை,
விடுமுறை, விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாத சூழல் உள்ளது.அதாவது மாநிலம் முழுவதும் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இன்னும் பயிர் காப்பீடு செய்யவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். தற்போது விவசாயிகள் பொருளாதாரம், கடன் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு
மத்தியில் விவசாயம் செய்வதால் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிப்பது தான் விவசாயிகளுக்கு உதவிகரமானது

எனவே மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை
நீட்டிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என வாசன் தெரிவித்துள்ளார்.

Tags: TMCGK vasancrop insurance scheme.extend the period for the crop insurance scheme.
ShareTweetSendShare
Previous Post

எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டன் தி கார்டியன் நாளிதழ்!

Next Post

வெள்ளை மாளிகையில் சந்திப்பு – டிரம்புக்கு விருந்தளித்தார் பைடன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies