70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம் - சுமார் 5 லட்சம் பேர் முன்பதிவு!
Aug 24, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம் – சுமார் 5 லட்சம் பேர் முன்பதிவு!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீட்டுக்கு 5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசால் விரிவுபடுத்தப்பட்டது.  விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் வருமான அளவுகோலின்றி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பயன் பெற வழிவகை ஏற்பட்டது.

இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை வேண்டி இதுவரை 5 லட்சம் பேர் தங்களது விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து 1.66 லட்சம் முதியவர்கள் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 1.28 லட்சம் பேரும், உத்தரபிரதேசத்தில் 69 ஆயிரத்து 44 பேரும், குஜராத்தில் 25 ஆயிரத்து 491 பேரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 4.69 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: National Health CommissionAyushman insurancePrime Minister's Jan Arogya scheme5 lakhs bookedAyushman insurance cardAyushman Bharat
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் இடைத்தேர்தல் : தேர்தல் அதிகாரியை தாக்கிய சுயேட்சை வேட்பாளர்!

Next Post

சென்னையில் பெண் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் – டிடிவி தினகரன் கண்டனம்!

Related News

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies