சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு - மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு!
Aug 18, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு – மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டி கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

சென்னை கிண்டியிலுள்ள கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வயிற்று வலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார். விக்னேஷுக்கு பித்தப்பையில் கல் இருந்ததும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடியாமல் கிண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஷ் உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததே உயிரிழப்பிற்கு காரணமென அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஏற்கெனவே தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி கருணாநிதி நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகக்கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: guindyVigneshyouth diedKarunanidhi Centenary Hospital.Perumbakkam
ShareTweetSendShare
Previous Post

மத மாற்றத்துக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் பிர்சா முண்டா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!

Next Post

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – தேசிய மக்கள் சக்தி கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Related News

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

சீனாவில் சுழன்றடித்த புயல் – அலறியடித்து ஓடிய மக்கள்!

SIR குறித்து ஏன் விவாதிக்கவில்லை? – மத்திய அமைச்சர் விளக்கம்!

மியான்மரில் டிசம்பர் 28-ல் தேர்தல் – ராணுவ ஆட்சிக் குழு அறிவிப்பு!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயோலினி!

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

அவையை நடத்த விடுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வலியுறுத்தல்!

நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies