கார்த்திகை மாதம் முதல் நாள் - சுருளி அருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்!
Jan 14, 2026, 01:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்த்திகை மாதம் முதல் நாள் – சுருளி அருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை மாத பிறப்பையொட்டி தேனியில் உள்ள சுருளி அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.

கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியானது, புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி அருவியில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் சுருளி அருவிக்கு வருகைதந்த பக்தர்கள், புனித நீராடிவிட்டு பின்னர் சுருளிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு சென்றனர்.

அங்கு குருக்கள் வாயிலாக மாலை அணிந்துகொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர்.

Tags: sabarimala templeSuruli waterfallsKarthikaI monthiyappan devotees
ShareTweetSendShare
Previous Post

தேசிய பத்திரிகை தினம் – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies