கார்த்திகை மாதம் முதல் நாள் - சுருளி அருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்!
Aug 7, 2025, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கார்த்திகை மாதம் முதல் நாள் – சுருளி அருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை மாத பிறப்பையொட்டி தேனியில் உள்ள சுருளி அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.

கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியானது, புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி அருவியில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் சுருளி அருவிக்கு வருகைதந்த பக்தர்கள், புனித நீராடிவிட்டு பின்னர் சுருளிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு சென்றனர்.

அங்கு குருக்கள் வாயிலாக மாலை அணிந்துகொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர்.

Tags: sabarimala templeSuruli waterfallsKarthikaI monthiyappan devotees
ShareTweetSendShare
Previous Post

தேசிய பத்திரிகை தினம் – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் – சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

நெல்லையில் இளைஞர் கழுத்தறுத்து கொலை!

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கவின் கொலை வழக்கு – சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத் தாக்கல்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – பாளையங்கோட்டை போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 % வரி நியாயமற்றது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி மேலும் 25 % அதிகரிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies