ஒற்றுமையை வலியுறுத்தும் இந்திய இலக்கியங்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
May 19, 2025, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒற்றுமையை வலியுறுத்தும் இந்திய இலக்கியங்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதம் என்பது தர்மத்தால் உருவான தார்மீக நாடு எனவும், இது மதத்தால் உருவாகவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பாரதம் என்றால் என்னவென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விளக்கவில்லை என தெரிவித்த அவர், இந்தியாவில் இருந்து அது முற்றிலுமாக வேறுபட்டது என குறிப்பிட்டார். மேலும், பாரதத்தில் மதம் கிடையாது எனவும், பாரதம் என்பது தர்மத்தால் உருவான தார்மீக நாடு எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐரோப்பியர்கள் மூலமே நம் நாடு இந்தியா என அழைக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, எல்லா மொழி இந்திய இலக்கியங்களும் ஒற்றுமையையே வலியுறுத்துவதாக கூறினார்.

குறிப்பாக, இந்திய இலங்கியங்களில் எப்படி ஒற்றுமையாக வாழலாம் என்பது காட்டப்பட்டுள்ளதாகவும், ‘செப்புமொழி பதினெட்டு உடையாள்’ என நாட்டின் ஒற்றுமையை பாரதி வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: governor rn raviBharat'Multilingual International Seminarliterature in all languages ​​emphasizes unity.
ShareTweetSendShare
Previous Post

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு – திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் வெள்ள நீர் : வியாபாரிகள் அவதி!

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

வரும் 23-ம் தேதி ஆசாதி திரைப்படம் வெளியீடு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

வாடிவாசல் எதிர்பார்ப்புக்கெல்லாம் பொறுப்பாக முடியாது – வெற்றிமாறன்

ஐபிஎல் போட்டி : 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

வயது வித்தியாச விமர்சனத்துக்கு பதிலளித்த நடிகர் மிதுட்டி!

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ஆஷ்னா சவேரி!

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies