தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கிய விழா - அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற விழாவில் சர்ச்சை!
Aug 19, 2025, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கிய விழா – அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற விழாவில் சர்ச்சை!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூரில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்ட நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமலேயே தொடங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் புதிய கிளை தொடங்கும் விழா நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படாமலேயே நிறைவடைந்தது.

சில வாரங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது சில வார்த்தைகள் விடுபட்டும், தவறாகவும் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதலமைச்சரின் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.

இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்ட விழாவிலும் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Tiruppathur.National AnthemHighways Minister AV VeluTamil Thai valzthu
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற வாகனத்தில் கரும்புகை – வாகன ஓட்டிகள் அச்சம்!

Next Post

சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 இடத்தை அடைய முடியும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உறுதி!

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies