வலி மற்றும் வேதனையுடன் ஏ.ஆர். ரகுமானை பிரிகிறேன் - மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!
Aug 20, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வலி மற்றும் வேதனையுடன் ஏ.ஆர். ரகுமானை பிரிகிறேன் – மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக  அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வு ரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், “ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதற்றங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி மற்றும் வேதனையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தன்னுடைய முடிவை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். நடிகர்கள் தனுஷ், ஜி.வி.பிரகாஷ், ஜெயம் ரவி ஆகியோரை தொடர்ந்து ஏர்.ஆர்.ரகுமான் வீட்டிலும் விவகாரத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags: Saira Banu A.R. Rahman divorcerahman divorceSaira BanuA.R. Rahman
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Next Post

ஜார்க்கண்ட் சட்டமன்ற 2 ஆம் கட்ட தேர்தல் – 9 மணி நிலவரப்படி 12.71% வாக்குப்பதிவு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies