வலி மற்றும் வேதனையுடன் ஏ.ஆர். ரகுமானை பிரிகிறேன் - மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!
Jul 5, 2025, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வலி மற்றும் வேதனையுடன் ஏ.ஆர். ரகுமானை பிரிகிறேன் – மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக  அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வு ரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், “ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதற்றங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி மற்றும் வேதனையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தன்னுடைய முடிவை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். நடிகர்கள் தனுஷ், ஜி.வி.பிரகாஷ், ஜெயம் ரவி ஆகியோரை தொடர்ந்து ஏர்.ஆர்.ரகுமான் வீட்டிலும் விவகாரத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags: Saira BanuA.R. RahmanSaira Banu A.R. Rahman divorcerahman divorce
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Next Post

ஜார்க்கண்ட் சட்டமன்ற 2 ஆம் கட்ட தேர்தல் – 9 மணி நிலவரப்படி 12.71% வாக்குப்பதிவு!

Related News

பெங்களூருவில் எக்ஸ்ட்ரா கப் கேட்டதில் வாடிக்கையாளருக்கும் கேசியருக்கும் தகராறு!

குஜராத் : மழைநீர் புகுந்ததால் சாலையில் பழுதாகி நின்ற வாகனங்கள்!

தென்காசி : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம், காவலர்களால் கொல்லப்பட்டால் ரூ. 5 லட்சமா? – சீமான் கேள்வி!

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு – திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies