மணிப்பூர் வன்முறைக்கு ப.சிதம்பரமே காரணம் - முதலமைச்சர் பிரேன் சிங் குற்றச்சாட்டு!
Aug 8, 2025, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் வன்முறைக்கு ப.சிதம்பரமே காரணம் – முதலமைச்சர் பிரேன் சிங் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் பற்றி எரிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்தான் காரணம் என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் குற்றம்சாட்டினார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு கூடுதலாக 5,000 துணை ராணுவப் படைகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகினால் தான் அங்கு அமைதி திரும்பும் என கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரேன் சிங், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் அலட்சிப்போக்கால் தான் மணிப்பூரில் தற்போது வன்முறை ஏற்பட்டதாகவும், அப்போது உள்துறை அமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம்தான் இந்தப் பிரச்னைக்கு அடிநாதம் என குற்றம்சாட்டினார்.

மியான்மரில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் தாங்க் லியான் பாவ் கைட் என்பவரை மணிப்பூருக்குள் ப. சிதம்பரம் அனுமதித்து, பிரச்னைக்கு வழிவகுத்ததை பிரேன் சிங் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டார்.

 

Tags: biren singamanipur riotsmanipur chief ministerP Chidambaram
ShareTweetSendShare
Previous Post

பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Next Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies