மணிப்பூர் வன்முறைக்கு ப.சிதம்பரமே காரணம் - முதலமைச்சர் பிரேன் சிங் குற்றச்சாட்டு!
Nov 15, 2025, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் வன்முறைக்கு ப.சிதம்பரமே காரணம் – முதலமைச்சர் பிரேன் சிங் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் பற்றி எரிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்தான் காரணம் என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் குற்றம்சாட்டினார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு கூடுதலாக 5,000 துணை ராணுவப் படைகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகினால் தான் அங்கு அமைதி திரும்பும் என கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரேன் சிங், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் அலட்சிப்போக்கால் தான் மணிப்பூரில் தற்போது வன்முறை ஏற்பட்டதாகவும், அப்போது உள்துறை அமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம்தான் இந்தப் பிரச்னைக்கு அடிநாதம் என குற்றம்சாட்டினார்.

மியான்மரில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் தாங்க் லியான் பாவ் கைட் என்பவரை மணிப்பூருக்குள் ப. சிதம்பரம் அனுமதித்து, பிரச்னைக்கு வழிவகுத்ததை பிரேன் சிங் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டார்.

 

Tags: P Chidambarambiren singamanipur riotsmanipur chief minister
ShareTweetSendShare
Previous Post

பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Next Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

Load More

அண்மைச் செய்திகள்

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies