மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரம் -சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை!
Aug 5, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரம் -சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக மதுரை சின்ன உடைப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், மாவட்ட நிர்வாகம் வலுக்கட்டாயமாக குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், மறுவாழ்வு வசதிகளை முறையாக செய்து தரும் வரை பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்த நிலையில், சின்ன உடைப்பு கிராம மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags: Chinna Odipu villageMadurai branch of the High Courtmadurai airport extension
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா வங்கியில் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை- சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!

Next Post

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies