ஓசூரில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
May 20, 2025, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூரில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் , 30 வயதான கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வரும் போது, மற்றொரு வழக்கறிஞரின் உதவியாளர் ஆனந்தன் என்பவர், கண்ணனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டப்பகலில் இந்த சம்பவத்தை அரங்கேற்றிய ஆனந்தன் JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Tags: lawyer attackedKannan lawyerAnandanJM 2 court.Hosur
ShareTweetSendShare
Previous Post

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? – ஹெச்.ராஜா கேள்வி!

Related News

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

விஷாலுடன் திருமணம் – நடிகை சாய் தன்ஷிகா அறிவிப்பு!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மருதமலை அருகே பெண் யானை உடல் நலம் பாதிக்க காரணமாக இருந்த குப்டை கிடங்கு – இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு!

உதகை மலர் கண்காட்சி – சுமார் 86, 000 பேர் கண்டுகளிப்பு!

அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies