ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் - தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இதன் எதிரொலியாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நுழைவாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஆறு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், நீதிமன்ற வளாகங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபர் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர். மேலும், தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தேனியிலும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தங்களுக்கு உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஓசூர் வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை ஓஎம்ஆர் சாலையில் வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஓஎம்ஆர் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags: lawyer attackedLawyers staged protesthosur lawayer attacked
ShareTweetSendShare
Previous Post

அனைவருக்கும் நீதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் – மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் வலியுறுத்தல்!

Next Post

சர்வதேச சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies