ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் - தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!
Aug 17, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
Nov 21, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இதன் எதிரொலியாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நுழைவாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஆறு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், நீதிமன்ற வளாகங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபர் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர். மேலும், தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தேனியிலும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தங்களுக்கு உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஓசூர் வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை ஓஎம்ஆர் சாலையில் வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஓஎம்ஆர் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags: lawyer attackedLawyers staged protesthosur lawayer attacked
ShareTweetSendShare
Previous Post

அனைவருக்கும் நீதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் – மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் வலியுறுத்தல்!

Next Post

சர்வதேச சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies