ஆடு திருட வந்தவர் என நினைத்து விரட்டிய மக்கள் - அச்சத்தில் 250 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி அமர்ந்த நபரால் பரபரப்பு !
Aug 20, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடு திருட வந்தவர் என நினைத்து விரட்டிய மக்கள் – அச்சத்தில் 250 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி அமர்ந்த நபரால் பரபரப்பு !

Web Desk by Web Desk
Nov 21, 2024, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே 250 அடி உயர மின்கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்ட நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தலைவாசல் அடுத்துள்ள புனல்வாசல் பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை அப்பகுதி மக்கள் துரத்தியுள்ளனர். இதில், பயந்துபோன அவர், அருகே இருந்த 250 அடி உயர மின்கம்பதத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, கீழே இறங்கிவர மறுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அவரிடம் நைசாக பேசி கீழே இறங்கினர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் கருப்பையா என்றும், ஆடு திருட வந்த நபர் என நினைத்து மக்கள் துரத்தியதால் பயந்துபோய் மின்கம்பத்தில் ஏறியது தெரிய வந்தது.

 

Tags: 250-foot electric poleFunalvasalThalaivasalKaruppiya
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிமாற்ற கமிஷனின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது – அதானி குழுமம் மறுப்பு!

Next Post

கயானாவின் மிக உயரிய தேசிய விருது – பிரதமர் மோடிக்கு வழங்கினார் அதிபர் முகமது இர்பான் அலி!

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies