சர்வதேச சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Aug 16, 2025, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Web Desk by Web Desk
Nov 21, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச சட்டத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஆசியான் அமைப்பின் 11-வது பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், எல்லை தகராறு போன்ற உலகளாவிய சவால்களை தீர்ப்பதில் அமைதியான பேச்சுவார்த்தையையே இந்தியா விரும்புகிறது என தெரிவித்தார்.

மேலும் சர்வதேச சட்டத்தை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டுமன்றும் அவர், வலியுறுத்தினார். இதையடுத்து நியூசிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜூடித் காலின்ஸை சந்தித்த அவர், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Tags: global issues can be resolved11th ASEAN Defence Ministers' MeetingNew Zealand Defence Minister Judith Collinsdefence minister rajnath singhadhering to international law
ShareTweetSendShare
Previous Post

ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

Next Post

மதுரையில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் படுகாயம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies