சர்வதேச சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Nov 14, 2025, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Web Desk by Web Desk
Nov 21, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச சட்டத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஆசியான் அமைப்பின் 11-வது பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், எல்லை தகராறு போன்ற உலகளாவிய சவால்களை தீர்ப்பதில் அமைதியான பேச்சுவார்த்தையையே இந்தியா விரும்புகிறது என தெரிவித்தார்.

மேலும் சர்வதேச சட்டத்தை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டுமன்றும் அவர், வலியுறுத்தினார். இதையடுத்து நியூசிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜூடித் காலின்ஸை சந்தித்த அவர், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Tags: defence minister rajnath singhadhering to international lawglobal issues can be resolved11th ASEAN Defence Ministers' MeetingNew Zealand Defence Minister Judith Collins
ShareTweetSendShare
Previous Post

ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

Next Post

மதுரையில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் படுகாயம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies