மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்பு - சென்னை மாநகராட்சி முடிவு!
May 26, 2025, 12:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்பு – சென்னை மாநகராட்சி முடிவு!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மழை காலங்களில், சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் சில நேரங்களில் நீரில் பழுதாகி சிக்கிக் கொள்கின்றன.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் , 17 சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கும் இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் 12 ஒற்றை வழிப்பாதை மற்றும் 5 இரட்டை வழி சுரங்கப் பாதைகளில், தானியங்கி தடுப்புகளை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் தானியங்கி தடுப்புகள், சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் வடிந்தவுடன் தானாக திறக்கும் என்றும்,  இந்த திட்டத்திற்கு 63 லட்சம் முதல் 93 லட்சம் வரை செலவாகும் எனவும் சென்னை மாநகராட்சி மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags: chennai corporationrainwater accumulatesAI technology in the tunnelswaterlogging areas.
ShareTweetSendShare
Previous Post

சிறு குரலாக இருந்த தம்மை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி – ஜாமினில் வெளியே வந்த நடிகை கஸ்தூரி பேட்டி!

Next Post

ஆக்கிரமிப்பு இடம் என கூறி வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சி – காக்கா தோப்பு மக்கள் எதிர்ப்பு!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies