ஆக்கிரமிப்பு இடம் என கூறி வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சி - காக்கா தோப்பு மக்கள் எதிர்ப்பு!
May 26, 2025, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்கிரமிப்பு இடம் என கூறி வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சி – காக்கா தோப்பு மக்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூர்வ குடிகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை காக்கா தோப்பு பகுதியில் வசித்து வரும் தங்களது வீடுகளுக்கு அனைத்து வரிகளும் கட்டிய நிலையில், ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

மாநகராட்சி இடங்களில் வீடு இருப்பதாக கூறி சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை பிராட்வே அருகே உள்ள காக்கா தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு இடம் என்று கூறி மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 120 ஆண்டுகளாக இதே பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்து வருவதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாநகராட்சி இடத்தில் இருக்கும் இந்த வீடுகளை இடிக்க நீதிமன்றம் 6 வார கால அவகாசம் கொடுத்த நிலையில், தீர்ப்பினை மீறி இரண்டே நாட்களில் வீடுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முயல்வதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

மேலும், குடிநீர் வரி, மின்சார வரி, சொத்து வரி என அனைத்தையும் கட்டிய நிலையிலும் பல ஆண்டுகளாக பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: chennai corporationKakka ThoppuKakka Thoppu encroachments
ShareTweetSendShare
Previous Post

மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்பு – சென்னை மாநகராட்சி முடிவு!

Next Post

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு – அமைச்சர் நேரு விளக்கம்!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies