சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த போதும் காணிக்கை வருவாய் உயர்வு!
Sep 30, 2025, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த போதும் காணிக்கை வருவாய் உயர்வு!

Web Desk by Web Desk
Nov 23, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் இல்லாதபோதும் காணிக்கை மற்றும் கோயில் வருமானம் அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கியது. முன்பதிவு மூலம் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்களின் வருகை பல்வேறு காரணங்களால் தடைபடுகிறது.

இதனால் நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்படாமல் பக்தர்கள் விரைந்து தரிசனம் மேற்கொண்டு ஊர் திரும்பும் நிலை தொடர்ந்து வருகிறது. அதேபோல பக்தர்கள் நெரிசல் இல்லாதபோது காணிக்கை மற்றும் கோயில் வருமானம் அதிகரித்துள்ளதால் தேவசம் போர்டு அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 20-ம் தேதி வரை காணிக்கையாக 3 புள்ளி 18 கோடி ரூபாயும், அரவணை விற்பனையில் 9 புள்ளி 52 கோடி ரூபாயும், அப்பம் விற்பனையில் 1 புள்ளி 26 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அரவணை விற்பனை 2 புள்ளி 16 கோடி ரூபாயும், அப்பம் விற்பனை 22 புள்ளி 40 லட்சம் ரூபாயும் அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags: sabari malaiyappan templesabari mala templeundi collection
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் மெகா ஏலம் – சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நாளை தொடக்கம்!

Next Post

ஆக்கிரமிப்பு அகற்றமா? விதிமீறலா? அகதிகளான அவலம், கதறி துடிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies