திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு தகவல்!
Oct 9, 2025, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Web Desk by Web Desk
Nov 24, 2024, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானையை கண்காணித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கடந்த 18-ம் தேதியன்று யானை தெய்வானையால் தாக்கப்பட்டு பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் தலா 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு யானை தெய்வானையை பார்வையிட்டார். இதனைதொடர்ந்து பேட்டியளித்த அவர், 5 துறை சார்ந்த அதிகாரிகள் குழு யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் அறிக்கை அளித்த பின் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Tiruchendur Subramaniaswamy Temple.Minister Sekarbabuelephant deivanai monitor
ShareTweetSendShare
Previous Post

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

Next Post

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் – புதிய வாக்காளர்கள் ஆர்வம்!

Related News

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies